வெள்ளி, 21 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :522

திருக்குறள் – சிறப்புரை :522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும். ----- ௨௨
 அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்கு அமையுமானால் அவன் வாழ்வில் நன்மைகள் பலவும் வந்து சேரும்.
“ கட்டு இல்லா மூதூர் உறைவு இன்னா.” --  இன்னா நாற்பது.

சுற்றமாகிய கட்டு இல்லாத பழைய ஊரிலே வாழ்தல் துன்பம் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக