சனி, 1 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :504

திருக்குறள் – சிறப்புரை :504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். ---- ௫0௪
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து ;; குற்றங்களையும் ஆராய்ந்து அவ்விரண்டையும் ஒப்புநோக்கி  அவற்றுள் மிக்கவற்றைக் கருத்தில் கொண்டு அவனை அறிந்துகொள்ள வேண்டும்.
“பெற்றது ஆறறிவு ஆயின் கற்றபடி
சிறுமை நயவாது ஒழுகு.  ----- நன்மொழி ஆயிரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக