சனி, 5 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை : 612

திருக்குறள் – சிறப்புரை : 612
வினக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. --- ௬௧௨
ஒருவன்  எடுத்துக்கொண்ட வேலையைச் செய்து  முடிக்காமல் அரைகுறையாக விட்டுவிடுவானாயின் அவன் செயலற்றவன் என்று கருதி இந்த உலகம் அவனைக் கைவிட்டுவிடும்.
“ கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு. – குறள். 578
தம் கடமையாகிய தொழில் கெடாமல் கருணை உடையவராக இருக்கும்  வல்லமை உடையவர்க்கு இவ்வுலகம்

உரிமை உடையது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக