செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :453

திருக்குறள் – சிறப்புரை :453
 மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாம்
 இன்னான் எனப்படும் சொல். --- ௪௫௩
அறியும் மனத்தளவு ஆவது  அறிவு ; சேரும் இனத்தளவு ஆவது இவன் இத்தகையவன்  என்று ஊரார் சொல்லும் சொல்.
” அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்
 கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
 எச்சம் அற்று ஏமாந்திருக்கை நன்றே.” --  வெற்றிவேற்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக