வெள்ளி, 9 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 404

திருக்குறள் – சிறப்புரை : 404
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். – 404
‘ கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும் ; அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார்.
(ஒண்மை : அறிவுடைமை. அது நன்றாகாது; ஆயிற்றாயினும் ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின். நிலைபெற்ற அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.) …. பரிமேலழகர்.

ஏரல் எழுத்து : மணலில் நத்தை இடும் கோடுகள்.அழகாயிருப்பினும் அஃது எழுத்தாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக