தமிழமுது
–138. – பண்டைய தமிழ்நாட்டின்
எல்லைகள்.
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.- புறநானூறு: 132.
”வடதிசையதுவே வான் தோய் இமயம்
தெந்திசை ஆஅய்குடி இன்று ஆயின்
பிறழ்வது மன்னோ இமலர் தலை உலகே: -7-9.
வள்ளல்
ஆய் அண்டிரனைப் புகழ்ந்து பாடிய புலவர்,
வடதிசையில் இருக்கிறது வானளாவிய இமயம்
, தென் திசையில் ஆய் அண்டிரன் குடியும் இல்லையென்றால் இந்தப் பரந்த இடத்தை உடைய உலகம்
தலைகீழாய்ப் போயிருக்கும் என்றார்.
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
……………………………………தொடரும்
…………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக