சனி, 7 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 427

திருக்குறள் – சிறப்புரை : 427
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர் . ~    ௪௨௭
அறிவுடையவர்கள்  எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பின்விளைவுகளை எண்ணிப்பார்த்தே செய்வார்கள் ; அறிவில்லாதார் அப்படி எண்ணிச் செய்யமாட்டார்கள் .. எண்ணித் துணியாது இன்னல் அடைவார்கள்.

“ நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.” .. கொன்றை வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக