செவ்வாய், 24 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 439

திருக்குறள் – சிறப்புரை : 439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. --
எந்நிலையில் இருந்தாலும் எப்பொழுதும்  தன்னை தானே வியந்து போற்றிக்கொள்ளாதே ; நன்மை பயக்காத செயல்களைச் செய்ய விருப்பம் கொள்ளாதே.
” தன்னைவியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
 நல் நீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை
 வியவாமை அன்றே வியப்பு ஆவது இன்பம்

 நயவாமை அன்றே நலம். --- நீதிநெறி விளக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக