ஞாயிறு, 8 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 428

திருக்குறள் – சிறப்புரை : 428
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
 அஞ்சல் அறிவார் தொழில்….. ௪௨அ
அஞ்சுவதற்குரியவற்றைக் கண்டு அஞ்சாமல் முன்னேற முயல்வது அறியாமையாகும் ; அஞ்சுவதற்கு அஞ்சி நடப்பது அறிவுடையார் செயலாகும்.
எத்துணை யாயினும் கல்வி இடம் அறிந்து

உய்த்துணர்வு இல் எனின் இல்லாகும்….  நீதிநெறி விளக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக