சனி, 14 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 434

திருக்குறள் – சிறப்புரை : 434
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
 அற்றம் தரூஉம் பகை. ~
ஒருவனுக்கு வாழ்க்கையின் இறுதிப் பகையாவது குற்றமே ஆதலால் தன்கண் குற்றம் நேராதவறு தன்னைக் காத்துக்கொள்வதையே பொருளாகக் கொண்டு வாழ வேண்டும்.
“ கொள்ளும் கொடுங் கூற்றம் கொல்வான் குறுகுதல்
உள்ளம் கனிந்து அறம் செய்து உய்கவே ~ வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என் செய்வார் பேசு. ……. நன்னெறி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக