திங்கள், 9 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 429

திருக்குறள் – சிறப்புரை : 429
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய். ~ ௪௨
எதிர் விளைவுகளை அறிந்து தன்னைக் காத்துக்கொள்ள வல்ல அறிவுடையார்க்கு  அவர் நடுங்கும்படியான துன்பங்கள் வந்து சேர்வதில்லை.
” காலம் அறிந்து ஆங்கு இடம் அறிந்து செய்வினையின்
 மூலம் அறிந்து விளைவு அறிந்து மேலும் தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலி தெரிந்து

 ஆள்வினை ஆளப் படும்.” ……. நீதிநெறி விளக்கம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக