புதன், 18 ஜனவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 436

திருக்குறள் – சிறப்புரை : 436
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.
நடுநிலையாளன் முதலில் தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றத்தைக் காண்பானாயின்  அவனுக்கு என்ன குற்றம் வரும்..? ஒரு குற்றமும் வாராது என்பதாம்.
” ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படும் குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு.” – பழமொழி
உயர்ந்தோர் ஒரே ஒரு குற்றம் புரியுனும் அது குன்றின் மேல் இட்ட விளக்கைப் போல் பல்லோர் பார்வையில் படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக