வெள்ளி, 6 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -13

மெய்ப்பொருள் காண்பது அறிவு -13                     
அகர முதல எழுத்தெல்லாம்… “ கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் ; நற்றாள் தொழாஅர் எனின்.
“கல்லாதேன் ஆனாலும்
கற்றுணர்ந்த மெய்யடியார்
சொல்லாலே நின்னைத்
தொடர்ந்தேன் பராபரமே.” தாயுமானவர்.
“ கல்லா மாந்தர் கற்பது வேண்டியும்
 நல்லறி வுடையோர் நயப்பது  வேண்டியும்” அமைவதே கல்விக்கூடங்கள்.
அக்கல்விக்கூடம்
“ முந்தையோர் செய்யுள்போல் செய்த
திருக்கோயில்…” –திரு வெங்கையுலா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக