புதன், 11 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -18

மெய்ப்பொருள் காண்பது அறிவு -18
”இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்” –புறநானூறு.
 தண்ணீரும் உணவுமாகிய இரு மருந்தைப் பசிப்பிணிக்குத்தரும் நல்ல நாட்டையுடைய தலைவனாகிய கிள்ளிவளவன்.
“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”- மணிமேகலை.
”நீரும் சோறும் மருந்து”
”பசிப்பிணி மருந்து”
” பசிப்பிணி மருத்துவன்” – புறநானூறு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக