புதன், 18 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -25

மெய்ப்பொருள் காண்பது அறிவு -25
வேண்டுவன்
”கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத் தண்டூடே வெளியுறத் தான் நோக்கிக்
காணாக் கண் கேளாச் செவியென்று இருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியதுவாமே.” –திருமந்திரம்.
 பெருமானே..! புலன்வழி ஓடும் மனத்தைத் தடுத்துத் தேவை இல்லாதவற்றைக் கண்ணால் பார்க்காமலும் தேவை இல்லாதவற்றைக் காதால் கேட்காமலும் வாழ்ந்து, உலக மக்கள் யாவரும் நீடூழி வாழ வேண்டும் என்பதே இன்றைய எனது பிரார்த்தனை ஆகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக