வியாழன், 6 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 167-அறிவியல் சிந்தனைகள் . Anaxi Mander – கி.மு. 610 – 546.

 

சான்றோர் வாய் (மைமொழி : 167-அறிவியல்

சிந்தனைகள் .  Anaxi Mander – கி.மு. 610 – 546.

 

தேலிசின் மாணவர்தமது சிந்தனைகளை நூல் வடிவில் தந்தவர். இவர் தேலிசின் கருத்திற்கு முரண்பட்டவர். எந்த ஒரு மூலத்தையும் பேரண்டத்தின் முதற்காரணமாகக் கொள்ளவில்லை.. இப்பேரண்டம் எதிமறைகளின் தொடர்பு என்பது இவர் கருத்து. நீர் × நெருப்பு , வன்மை  × மென்மை என்பன போன்று பகுக்கப்படாத முழுமையான எல்லையற்ற ஒன்று இருக்கின்றது, அந்த ஒன்றே அனைத்திற்கும் மூலகாரணம். எதிலிருந்து தோன்றியதோ அதிலியே அடங்கும். மனிதனின் பரிணாமத்தை முதலில் குறித்தவர் இவரே ; மனிதன் மீனிலிருந்து தோன்றியவன் என்றார்.

…………………………………தொடரும் ……………......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக