சனி, 4 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :477

திருக்குறள் – சிறப்புரை :477
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி. --- ௪௭௭
 வருவாய் வரும் வழியின் அளவினை அறிந்து அதற்கேற்றாற் போல் ஈகை செய்தல் வேண்டும்.; அப்படிச் செய்வதே உழைத்துச் சேர்த்த பொருளைப் போற்றி வாழும் நெறியாகும்..

“ ஆற்றில் போட்டாலும் அளந்து போடு “ – பழமொழியை ஒப்பு நோக்குக.

1 கருத்து: