புதன், 15 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :488

திருக்குறள் – சிறப்புரை :488
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. --- ௪௮௮
பகைவரை வெல்லக் கருதினால் காலம் கனியும்வரை பொறுத்திருக்க ; அழியும் காலம் வரும்போது நிலைமை தலைகீழாக மாறும்,  வெல்லக் கருதிய காலமும் அதுவேயாம்..
“காலத்தில் ஆற்றாக் கடன் பயனில

பருவத்தே செய்யாப் பயிர். நன்மொழி ஆயிரம்.

2 கருத்துகள்: