வெள்ளி, 10 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :483

திருக்குறள் – சிறப்புரை :483
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். –-- ௪௮௩
காலம் அறிந்து, துணையாகும் ஏற்ற கருவி அறிந்து செயலாற்றினால், செய்வதற்கு அரிது என்று எண்ணத்தக்க செயல் ஒன்று உண்டோ..? இல்லை என்பதாம்.
.காலம் கண் போன்றது கழிவதைக் கண்டு

போற்றல் புரிதல் வேண்டும். – நன்மொழி ஆயிரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக