திங்கள், 20 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :493

திருக்குறள் – சிறப்புரை :493
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். --- ௪௯௩
போர் புரிதற்குத் தக்க இடத்தைத் தேர்ந்து படைகளைக் காத்துப் போர்புரிய வல்லவராயின் படை வலிமை இல்லாதவர்களும்  பகைவரை  வெல்வர்.
குற்றமின்றிக் குறை களைந்து வெறுப்பின்றிப்

பொறுப் பாற்றல் தலைமை. நன்மொழி ஆயிரம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக