ஞாயிறு, 12 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :485

திருக்குறள் – சிறப்புரை :485
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். -----  ௪௮௫
உலகைத் தன்வயப்படுத்த நினைப்பவர் அதற்குரிய காலத்தை எதிர்நோக்கிப் பொறுமையுடன் காத்திருப்பர்.
“ அடக்கம் உடையார் அறிவுஇலர் என்று எண்ணிக்
 கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்
ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும்

வாடி இருக்குமாம் கொக்கு. வாக்குண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக