திங்கள், 13 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :486

திருக்குறள் – சிறப்புரை :486
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து. --- ௪௮௬
ஊக்கம் உடையவன் காலம் கருதி அடங்கி இருப்பது  தாக்கத்துணிந்த ஆட்டுக்கிடா பின்புறமாக நகருவதைப் போன்றது ஆகும்.
“ காலத்தின் மேன்மை கற்றான் தெளிந்து

 பகுத்தனன் பொழுது என்று.” நன்மொழி ஆயிரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக