வெள்ளி, 17 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :490

திருக்குறள் – சிறப்புரை :490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. ----- ௪௯௰
அசைவற்று உறு மீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கைப் போலக் காலம் கனியும்வரை காத்திருந்து ; உறு மீனைக் கொத்தி எடுக்கும் கொக்கினைப் போலத் தக்க நேரத்தில் பகையை அழிக்க வேண்டும்.
“கருதியது முடிக்க உறுதிகொள் காலம்

கைவிடாது காக்கும் நன்றே.”  நன்மொழி ஆயிரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக