செவ்வாய், 21 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :494

திருக்குறள் – சிறப்புரை :494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். -------- ௪௯௪
தக்க இடத்தைத் தேர்ந்து பகவரை எதிர்கொண்டால்  பகையை வென்றுவிடலாம் என்று எண்ணி வந்த பகைவர் தம் எண்ணம் பொய்த்துப்போனது குறித்து வருந்துவர்.
“வினைசெய்வான் நேர்மை விளக்கும் வினை

வேண்டும் வினையின்கண் தெளிவு. நன்மொழி ஆயிரம்.

1 கருத்து: