புதன், 18 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 37. ஆலத்தூர் கிழார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 37. ஆலத்தூர் கிழார்.

செய்ந்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.

“நிலம் புடை பெயர்வதாயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென

அறம் பாடிற்றே ஆயிழை கணவ,,,” – புறநானூறு:34, 5 – 7.

                 தலைவனே…! நிலம் தலைகீழாகப் பெயர்வதாயினும் ஒருவன் செய்த நன்றியை மறந்தவர்க்கு அத்தீவினையிலிருந்து உய்வதற்கு வழியில்லை என அறநூல் கூறும். செய்ந்நன்றி மறவற்க,       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக