வியாழன், 19 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 38.சீத்தலைச் சாத்தனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 38.சீத்தலைச் சாத்தனார்.

வெகுளாமையே அறிவுடைமை.

“கற்ற கல்வி அன்றால் காரிகை

செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர். “

 மணிமேகலை: 23.129,130.

             காரிகையே…!கற்ற கல்வி ஒன்றே மெய்யுணர்வு ஆகாது ; உள்ளத்தில் வெகுளி தோன்றாமல்  அடக்கியவர் எவரோ அவரே முற்றவும் அறிவுடையோர் ஆவர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக