சனி, 21 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 40.பாலைபாடிய பெருங்கடுங்கோ.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 40.பாலைபாடிய பெருங்கடுங்கோ.

நற்குணம் உடையவர் இயல்பு.

”தாய் உயிர்பெய்த பாவை போல

நலன் உடையார் மொழிக்கண் தாவார்.”- கலித்தொகை: 22. 5,6.

                    ஓவியன் , தான் உயிர்ப்புக் கொடுத்த பாவை , தான் அழியும்வரையில் அழகுடனேயே இருப்பதுபோல நற்குணமுடையவர் சொன்ன சொல் தவறமாட்டார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக