செவ்வாய், 24 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 42.முன்றுறை அரையனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 42.முன்றுறை அரையனார்.

தொழுதால் மட்டும் தீர்ந்திடுமோ துன்பம்.. ?

“முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று

தொழுது இருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்…” – பழமொழி : 29. 1,2.

            உலகத்தை முழுமையாக முன்னே படைத்தவன், நாம் அடைகின்ற துன்பத்தையும் படைத்தான் என்று எண்ணி அவனைத் தொழுது, முயற்சி இன்றி இருந்தால் அல்லல் நீங்குமோ….?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக