வியாழன், 26 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 44. மிளைகிழான் நல்வேட்டனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 44. மிளைகிழான் நல்வேட்டனார்.

செய்வினைப் பயன்.

”நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வமன்று தன்செய்வினைப் பயனே..” நற்றிணை: 210, 5,6.

             பலரால் பாராட்டப்படுதலும் விரைந்து செல்லும் குதிரை, தேர் முதலியவற்றை ஏறிச் செலுத்தலும் செல்வமில்லை, முன் செய்த நல்வினைப் பயனே….! (முற்பகல் செயின் பிற்பகல் விளையும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக