செவ்வாய், 25 மே, 2021

தன்னேரிலாத தமிழ் -269.

 தன்னேரிலாத தமிழ் -269.

553

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாள்தொறும் நாடு கெடும்.

 அரசன் தன் ஆட்சியின்கீழ் வாழும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குரிய நீதி நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, நாள்தோறும்  நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஆராய்ந்து, முறைசெய்யாவிடில்

அலத்தல் காலை ஆயினும்

புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே.புறநானூறு, 103.

உலகமே வறுமையுற்ற காலமாயினும் உயிர்களைப் பாதுகாக்கும் வல்லமை உடையவன் அதியமான், அவன் தாள் வாழ்க !.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக