திங்கள், 4 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –353. .கன்னி முத்தம்....!

 

தன்னேரிலாத தமிழ் –353. .கன்னி முத்தம்....!

……………….13………………

அண்டவெளியில் நான்

ஆட்சி செய்தேன்

சூரியனும் சந்திரனும்

சொன்னபடி கேட்டார்கள்

தேவரும் அசுரரும்

காவல்,ஏவல் செய்தனர்

ஊர்வசியும் ரம்பையும்

 ஓடி ஒளிந்தனர்

கண்ணே…!

ஓலைக் குடிசைக்குள்

உன்னோடு இருந்தபோது..!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக