செவ்வாய், 5 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –354. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –354. .கன்னி முத்தம்....!

……………….14………………

பூந்துகில் பூமாலை

சந்தனம் புனுகு

நன்னாரி கத்தூரி

மல்லிகை முல்லை

பைந்தினை செந்தினை

செந்நெல் வெண்ணெல்

கன்னல் சுவையென

பொன்னார் மேனியில்

பொதிந்த இரு கனிகள்

மென்மையும் குளிர்ச்சியும்

மணமும் மதுவும்

நிறைந்து பொலிந்த –நீ

ஊடினாலும்

கூடினாற்போன்ற இன்பமே…!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக