ஞாயிறு, 20 நவம்பர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-9

 

தாய்மொழி வழிக் கல்வி-9

தமிழ்நாட்டில் கல்வி அனைவர்க்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும்  என்று கூறும் பாவேந்தர், அக்கல்வி தாய்மொழிக் கல்வியாகவும் அதன் வழியே கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும்….

“தமிழ்க் கல்வி தமிழ்நாட்டில்

கட்டாயம் என்பதொரு சட்டம் செய்ய வேண்டும்”- என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக