வியாழன், 29 செப்டம்பர், 2011

என்ன கொடுமையடா இது..

சென்னை மட்டுமன்று தமிழ் நாடே  தண்ணியில்லாத காடாகி விட்டது
நீர் நிலைகளைக் காக்கத் தவறிய அரசு இருந்தால் என்ன அழிந்தால் என்ன..?
கூத்தாடிகளால் குட்டிச் சுவராகி விட்டதே தமிழ் நாடு.

1 கருத்து: