வெள்ளி, 23 செப்டம்பர், 2022

தமிழ் முழக்கம் 3 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 3 - பேராசிரியர் சி. இலக்குவனார்

எதனை இழப்பினும் மீண்டும் பெறலாம்; மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது என்பதனைத் தெளிதல் வேண்டும், தெளிந்து செந்தமிழை அழிக்க வரும் இந்தி மொழிச் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தல் வேண்டும்.” -- இலக்குவனார் இதழுரைகள்.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக