சனி, 24 செப்டம்பர், 2022

தமிழ் முழக்கம் 4 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 4 - பேராசிரியர் சி. இலக்குவனார்

தமிழைப் பாட மொழியாக்கிக் கொள்ள மாணவர் விரும்பிலர் என்பது உண்மைக்கு மாறுபட்டதாகும் இவ்வாறு கூறுவதுநாணுத்தக உடைத்தன்றோ?’  தமிழ்ப் பாடமொழி வகுப்பில் சேர மாணவர்க்கு விருப்பம் இருந்தும் சேர முடியாதிருக்கும் சூழ்நிலையை அகற்ற உடனே முன்வருதல் வேண்டும்.. ஆங்கில ஆட்சி அகன்ற பிறகும் தமிழை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்ட பின்னரும் இன்றைய மாணவரே நாளைய ஆட்சியாளர் என்பதை அறிந்து வைத்தும் ஆங்கிலத்தையே பாடமொழியாகக் கொள்ளுதல் அறிவுடைச் செயலாகாது.” -- இலக்குவனார் இதழுரைகள்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக