ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

தமிழ் முழக்கம் 5 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 5  - பேராசிரியர் சி. இலக்குவனார்

உண்மைக் கல்வி உயர்ந்தோங்க  நாட்டு மக்கள் நல்லறிவாளர்களாக விளங்க நம் தாய் மொழியாம் தமிழ்வழியாகப் பயில்வதே துணைபுரியும். ஆகவே, தமிழ் வழியாகவே கற்பிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிடுங்கள்.” ---இலக்குவனார் இதழுரைகள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக