திங்கள், 6 ஜூலை, 2020


தன்னேரிலாத தமிழ் -107

கரப்புடை உள்ளம் கனற்ருபவரே
செருப்பிடைப் பட்ட பரல்.” பழமொழி.

பிறரை வருத்தும் வஞ்சக மனம் கொண்டோர், செருப்பில் அகப்பட்ட பருக்கைக் கல் ஒப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக