ஞாயிறு, 26 ஜூலை, 2020

தன்னேரிலாத தமிழ் – 115


தன்னேரிலாத தமிழ் – 115

தாய்மொழி

 தாய்மொழி பேணார் நாட்டினை நினையார்
   தம்கிளை நண்பருக்கு இரங்கார்
தூயநல் அன்பால் உயிர்க்கு எல்லாம் நெகிழார்
   துடிப்புறும் ஏழையர்க்கு அருளார்
போய் மலை ஏறி வெறுங் கருகற்கே
பொன்முடி முத்தணி புனைவார்
ஏய்ந்த புன் மடமை  இதுகொலோ சமயம்
   ஏழையர்க்கு இரங்கும் என் நெஞ்சே.
 தடங்கண் சித்தர். 8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக