சனி, 18 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –341.கன்னி முத்தம்....!

 

தன்னேரிலாத தமிழ் –341.கன்னி முத்தம்....!

 .......1.......

அங்கிங்கெனாதபடி

எங்கும் நிறைந்திருக்கும்

அருட்பெருஞ் சக்தியே!

கருணைக் கடலே!

காதல் கனிதரும் கற்பகத் தருவே

மண்ணுலகை ஆளவந்த மாமணியே

அடைந்தார்க்கு அருள் புரியும் ஆரமுதே

பெண்என்று பெயர் பெற்ற

பேரின்பப் பெட்டகமே

உன்னை....

இரந்தவர்க்கு இன்பம் உறுதி

துறந்தவர்க்குத் துன்பம் உறுதி!

 -----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக