வியாழன், 23 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –344. .கன்னி முத்தம்....!

 

தன்னேரிலாத தமிழ் –344. .கன்னி முத்தம்....!

……………….4………………

கட்டுண்டோம்

களித்திருப்போம்

காலை வரும் வரை….!

புலர்ந்தது பொழுதென்று

புலம்பிட வேண்டாம்

மாலை வரும் வரை

மயக்கத்தில் இருப்போம்.

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக