வியாழன், 30 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –350.. .கன்னி முத்தம்....

 தன்னேரிலாத தமிழ் –350.. .கன்னி முத்தம்....!

……………….10………………

எண்ணக் கனவுகளில்

வண்ண நிலவாய்

வந்து போனவளே

இன்னமுதும் நீயே

இந்திரர் அமிழ்தமும் நீயே

உன்னைக்

கண்டவர்க்கு

உறக்கமேது?

உண்டவர்க்கு

இறப்பேது..?

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக