வெள்ளி, 24 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –345. .கன்னி முத்தம்....!

 

தன்னேரிலாத தமிழ் –345. .கன்னி முத்தம்....!

……………….5………………

காமத் தீ

காட்டுத் தீயாகி

என்னைச் சுட்டெரித்த போது….

கொட்டும் அருவியில்

குளித்தது போலாயிற்று

ஒரு

மொட்டு மலர்ந்து

முத்தமிட்ட போது…!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக