ஞாயிறு, 30 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :606

திருக்குறள் – சிறப்புரை :606
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது. ---- ௬0௬
நிலம் முழுதும் ஆளும் அளவுக்குச் செல்வம் முயற்சியின்றித் தானே வந்து சேர்ந்தாலும் சோம்பேறியானவன் அச்செல்வத்தைத் துய்த்தல் என்பது அரிதாம்.
“ உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா.” --இன்னாநாற்பது.

நுஜராது பதுக்கி வைக்கும் பெரும் பொருள் துன்பம் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக