வெள்ளி, 11 நவம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 379

திருக்குறள் – சிறப்புரை : 379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன். – 379
நல்வினையால் நன்மை விளைகின்றபொழுது இன்பம் அடைகின்றவர்கள் தீவினயால் தீமை அடைகின்றபொழுது துன்பம் அடைவதேன்..?
“ அறிவினை ஊழே அடும்” – பழமொழி நானூறு.

நல்ல அறிவினை முன்செய்த வினையே கெடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக