சனி, 31 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 420

திருக்குறள் – சிறப்புரை : 420
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். 420
கேள்வியறிவின் சுவை உணராது வாய்ச்சுவவையினை மட்டும் தேடி அலையும் மாக்கள்  இருந்தால் என்ன ; இறந்தால் என்ன…? (இரண்டுமே ஒன்றுதான்.)
” கற்றாங்கு அறிந்து அடங்கி தீதுஒரீஇ நன்று ஆற்றி
  பெற்றது கொண்டு மனம் திருத்தி பற்றுவதே
  பற்றுவதே பற்றி பணியற நின்று ஒன்று உணர்ந்து

  நிற்பாரே நீள்நெறிச் சென்றார்.” …..நீதிநெறி விளக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக