சனி, 18 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :491

திருக்குறள் – சிறப்புரை :491
இடன் அறிதல்
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது. ------- ௪௯௧
பகைவரை நேருக்குநேர் எதிர்க்க ஏற்ற இடத்தைத் தேர்வு செய்தபின் அல்லது; பகைவர் மீது யாதொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாது இருக்கவும் அவரைச் சிறியர் என்று இகழவும் வேண்டாம்.
“அறிதலூக்கமே ஆய்வின் திறவுகோல்

தேர்ந்து தெளிதல் நன்று. நன்மொழி ஆயிரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக