செவ்வாய், 7 ஜூலை, 2020


தன்னேரிலாத தமிழ் -108

காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்க நும் புணர்ச்சி…” –புறநானூறு.

அன்பு பொருந்திய மனங்களை உடைய உம்மிடையே (திருமாவளவன்பெருவழுதி) புகுந்து உம்மைப் பிரிப்பதற்கு அயலார் திரிவர், அவர்தம் பொய்ம்மொழிகளைக் கேளாமல் இன்று போல் உங்கள் நட்பு என்றும் நிலைப்பதாகுக.

1 கருத்து:

  1. அரிய இனிய புறநானூற்றுப் பாடல். மூன்று வரியில் வாழ்த்தும் அறிவுரையும் வழங்குவது அருமை!

    பதிலளிநீக்கு