வெள்ளி, 30 டிசம்பர், 2011

ஓட்டைச் சட்டியில்.....

ஓட்டைச் சட்டியில் கொழுக்கட்டை வேகாது
இந்திய சனநாயக அமைப்புமுறையை மாற்றினாலொழிய ஊழலை ஒழிக்க முடியாது.  இந்திய சனநாயகம் ஊழலுக்கான ஊற்றுக் கண்.இந்திய அரசியல் அமைப்பு முறையைத் தலை கீழாக மாற்றி அமைக்க வேண்டும். மக்களாட்சிக்குக் கட்சி ஆட்சிமுறை ஒத்துவராது. கும்பல் ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் கட்சி ஆட்சி முறையில் மக்கள் பிரதிநிதிகள் என்று எவரையும் சொல்ல முடியாது, எல்லோருமே கட்சிப் பிரதிநிதிகளே. சனநாயகத்தில் எவர் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் என்றால் ஒருவரே மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருவது முறையா? முதலில் தேர்தல்  முறையை முற்றிலுமாகச் சீர்திருத்தவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக