வெள்ளி, 30 டிசம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -இன்னாது அம்ம

பால் இல் குழவி அலறவும் மகளிர்
பூ இல் வறுந்தலை முடிப்பவும் நீர் இல்
வினைபுனை நல் இல் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்
                          கோவூர்கிழார்,புறம்.44:6-9


பாலின்றிக் குழந்தைகள் அழுகின்றன,மகளிர் பூவின்றி வெறுங் கூந்தலை முடிக்கின்றனர், அழகமைந்த வீட்டில் உள்ளோர் நீரின்றிக் கூவுகின்றனர்  இங்கு இனியும் இனிதாக  இருத்தல் கொடுமையன்றோ ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக